×

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அனுமதி ரத்து

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் இன்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் நலன் கருதி ஆடி வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : Ankara Temple ,Upimalayanur , malaiyanoor
× RELATED விழுப்புரம் மேல்மலையனுர் அங்காளம்மன்...