×

விழுப்புரம் மேல்மலையனுர் அங்காளம்மன் கோயிலில் செப் 3-6ம் தேதி வரை பக்தர்கள் வழிபட அனுமதியில்லை

விழுப்புரம்: விழுப்புரம் மேல்மலையனுர் அங்காளம்மன் கோயிலில் செப் 3-6ம் தேதி வரை பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 6ம் தேதி அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Vedappuram Upimalayanur Ankara Temple , Villupuram, Melmalayanur Temple, Devotees
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!