×

திருச்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் 2 பெண்கள் பலி

திருச்சி: திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் 2 பெண்கள் பலியாகினர். வாழை தோப்பில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் பாய்ந்து செல்வி (48), ராதிகா (44) ஆகியோர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post திருச்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் 2 பெண்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Somarasampet ,Radhika ,
× RELATED திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி...