சென்னை பி.எஸ்.பி.பி பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். பாலியல் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்….
The post பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை: விசாரணை நடத்த எம்.பி. தயாநிதி மாறன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.