×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,174 பேருக்கு கொரோனா

அமராவதி: ஆந்திராவில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 2,737 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


Tags : Andra , Corona to 2,174 people in the last 24 hours in Andhra
× RELATED தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டி...