×

செஞ்சி அருகே விவசாயி அடித்துக்கொலை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிவக்குமார் என்ற விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஈச்சூர் கிராமத்தில் விவசாயி சிவக்குமாரை மர்மநபர்கள் அடித்துக்கொன்று வயல்வெளியில் வீசிச்சென்றுள்ளனர். விவசாயி சிவக்குமார் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chenji , murder
× RELATED செஞ்சி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில்...