×

நகர்ப்புறங்களில் சாலை அமைக்கும் போது நிலத்தடி நீர் சேமிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: நகர்ப்புறங்களில் சாலை அமைக்கும் போது நிலத்தடி நீர் சேமிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார். ஏரி, குளங்களை தூர்வாரும் போது இனி கான்கிரீட் தளங்கள் அமைக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,KN Nehru , Minister KN Nehru, Interview
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...