×

தொடர்ந்து தமிழகத்திற்கு வரும் பிரதமர் செலவிற்கு நிதி தருவதில்லை: திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

திருச்சி: மத்திய அரசு உரிய நிதி தராமல் தமிழக மக்களை வஞ்சிக்கிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், தொடர்ந்து தமிழகத்திற்கு வரும் பிரதமர் செலவிற்கு நிதி தருவதில்லை. மீண்டும் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டால் இனி தேர்தலே இருக்காது என்ற நிலை உள்ளது என்றார்.

The post தொடர்ந்து தமிழகத்திற்கு வரும் பிரதமர் செலவிற்கு நிதி தருவதில்லை: திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,KN Nehru ,Trichy ,Tamil Nadu ,Modi ,
× RELATED திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து...