டெல்லி: கொரோனா பெருந்தொற்று போனஸாக தனது அனைத்து ஊழியர்களுக்கும் தலா 1 லட்சம் வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக், அமேசான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு பெருந்தொற்று போனஸ் அறிவித்துள்ளது.