×

ராஜேந்திரபாலாஜிக்கு 1.5 டன் இனிப்பு வழங்கியது பற்றி அறிக்கை வந்ததும் நடவடிக்கை.: அமைச்சர் நாசர்

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு 1.5 டன் இனிப்பு வழங்கியது பற்றி அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். ஆவினிலிருந்து ராஜேந்திரபாலாஜிக்கு 1.5 டன் இனிப்பு இலவசமாக வழங்கியது தொடர்பாக அமைச்சர் பதில் அளித்துள்ளார்.


Tags : Rajendrapalaji ,Minister ,Nasser , Action after receiving a report about giving 1.5 tons of sweets to Rajendrapalaji: Minister Nasser
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...