×

சென்னை பூவிருந்தமல்லி அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.200 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

சென்னை: சென்னை பூவிருந்தமல்லி அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.200 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலூர்குப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 36 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டுள்ளனர்.


Tags : Poovirunthamalli ,Chennai , Rs 200 crore worth of government land reclaimed near Poovirunthamalli in Chennai
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...