×

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு விசாரணை நிறைவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு விசாரணை நிறைவடைந்துள்ளது. நீதியரசர் கலையரசன் தலைமையில் நடந்த விசாரணை முடிந்ததால் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.



Tags : Anna ,Zuraba , Former Vice-Chancellor Surappa, Investigation, Completion
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்