×

உள்ளாட்சி தேர்தல் வரும்போது சூழ்நிலையை கருதி கூட்டணி அமைக்கப்படும்.: எல்.முருகன்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வரும்போது சூழ்நிலையை கருதி கூட்டணி அமைக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் இணைந்து எதிர்கொண்ட நிலையில் பாஜகவின் மாநில தலைவர் இதனை தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் எப்போதும் கொள்கை முடிவு எடுக்கும் என அவர் கூறியுள்ளார்.


Tags : L. Murugan , Coalition will be formed considering the situation when the local elections come: L. Murugan
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...