சென்னை: சொத்துக்கள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்கள் பெயரில் பதிவதை தடுப்பது குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. திண்டிவனம் அருகே செட்டிக்குப்பத்தைச் சேர்ந்த நில உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இதனை தெரிவித்துள்ளது.