சென்னை: கோவில் சொத்துக்களை ட்ரான் கேமரா மூலம் புவி சார்ந்த தகவல் முறையில் கண்டறியப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கோவில் சொத்துக்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் பணி விரைவில் முடிக்கப்படும் என ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.