×

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்ய விரைவில் அரசாணை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்ய விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக ஆட்சியில் கடன் தள்ளுபடியில் நடந்த முறைகேடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Minister UN , Cooperatives, Minister I. Periyasamy, Information
× RELATED நகர்ப்புறம், அதனை சுற்றியுள்ள ரேஷன்...