×

உணவக ஊழியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உணவகம், மளிகை கடை, பேக்கரி கடை ஊழியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 


Tags : Icourt , Icord order to create Corona awareness for restaurant staff
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...