×

கொரோனாவால் பலியானோருக்கு இழப்பீடு: டி.கே.ரங்கராஜன் கோரிக்கை

சென்னை: முன்னாள் எம்.பி,  டி.கே.ரங்கராஜன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: புகலூர் காகித ஆலை, சிமென்ட் ஆலைகளில் 6  ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் இப்பிரச்னையில்  உடனடியாக தலையிட்டு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின்  குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும்  வழங்கிட வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : Corona ,DK Rangarajan , Compensation for victims by Corona: DK Rangarajan's demand
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...