×

முழு ஊரடங்கை மீறி சென்னையில் இளைஞர்கள் பைக் ரேஸ் சென்றதால் பரபரப்பு

சென்னை: முழு ஊரடங்கை மீறி சென்னை பூவிருந்தவல்லியில் இளைஞர்கள் பைக் ரேஸ் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி சாலையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதால் வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.   


Tags : Chennai , Excitement as the youth went for a bike race in Chennai despite the entire curfew
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...