×

சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய 3 கைதிகளில் ஒருவர் கைது

 சென்னை: சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யை தாக்கி விட்டு தப்பியோடிய 3 கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பூர் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த ஜெகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மீதம் உள்ள 2 ரவுடிகள் அஜீத், அஜய் ஆகியோரை போலீசார் தொடந்து தேடுவருகின்றனர்.


Tags : Vyasarbadi Police Station ,Chennai , One of the 3 prisoners who escaped from the Vyasarpadi police station in Chennai has been arrested
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...