×

யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் உருவாகி, ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வரும் யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் உம்ப்பன் புயல் மற்றும் டவ்தே புயல் போன்று அதிதீவிரமான ஒன்று என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags : Yass ,Indian Meteorological Center , Yas Storm, Indian Meteorological Center, Information
× RELATED ‘குளு குளு அறிவிப்பு’.. கொளுத்தும்...