×

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.: அமைச்சர் பேட்டி

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள், மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Corona , Action will be taken if a complaint is made about charging extra for corona treatment .: Minister Interview
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...