×

கொரோனா 2-வது அலையில் திருப்பதி கோயில் ஊழியர்கள் 15 பேர் உயிரிழப்பு

திருமலை: கொரோனா 2-வது அலையில் திருப்பதி கோயில் ஊழியர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அரசின் கொரோனா விதிகளை பின்பற்றவும் என தெரிவித்துள்ளார்.

Tags : Tirupati ,Corona 2nd wave , Corona, Tirupati staff
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்