×

வாக்கு எண்ணிக்கை மையம் வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சத்யபிரதா சாகு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். 72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். மேலும், 14 மேசைகளில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,Satyaprada Sagu , Vote counting center, agents, corona examination
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...