×

மராட்டிய மாநிலம் நாசிக்கில் மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பியபோது வாயுக்கசிவு: உயிரிழப்பு 22 ஆக உயர்வு

மும்பை: மராட்டிய மாநிலம் நாசிக்கில் மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பியபோது ஏற்பட்ட வாயுக்கசிவில் இதுவரை  22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நாசிக் மருத்துவமனையில் உள்ள டேங்கில் இருந்து ஆக்சிஜன் வெளியேறியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Nashik, Maratha State , Maratha State, Hospital, Air Leakage
× RELATED மோடி மேடையில் அழுவதை விரைவில் பார்க்கலாம் : ராகுல் காந்தி விமர்சனம்