×

தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் : முதல்வர் வாழ்த்து

சென்னை: தமிழ் பெருமக்கள் பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.


Tags : Tamils ,Chief Minister , May love and peace prevail in the lives of Tamils, Chief Minister, Greetings
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!