சென்னை: அரக்கோணம் அருகே இரட்டை கொலைவழக்கில் கொல்லப்பட்ட சூர்யா, அர்ஜுன் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம், ரூ.5,000 மாத உதவி தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் நிவாரணகாசோலையை வழங்கினார்.