×

அரக்கோணம் அருகே இரட்டை கொலைவழக்கில் கொல்லப்பட்ட சூர்யா, அர்ஜுன் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம்

சென்னை: அரக்கோணம் அருகே இரட்டை கொலைவழக்கில் கொல்லப்பட்ட சூர்யா, அர்ஜுன் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம், ரூ.5,000 மாத உதவி தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் நிவாரணகாசோலையை வழங்கினார்.


Tags : Surya ,Arjuna ,Arakonam , Surya, Arjun killed in double murder case near Arakkonam get Rs 4.12 lakh relief each
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்