×

அருப்புக்கோட்டை பகுதியில் பணப்பட்டுவாடா செய்த புகாரில் அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் பணப்பட்டுவாடா செய்த புகாரில் அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 8வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் சொக்கலிங்கம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Arapakota , Aruppukottai, AIADMK, case
× RELATED அருப்புக்கோட்டை அருகே கொரோனா...