மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் நீதிபதி முரளிசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
Tags : Satankulum , The High Court branch has ordered to complete the investigation into the murder case of Sathankulam father and son within 6 months