×

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த மறுப்பால் எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.


Tags : Houses of Parliament , Both Houses of Parliament adjourned until 12 noon due to opposition protests
× RELATED 17வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு...