×

தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் ரெம்டிசிவிர் மருந்துகள் அதிக அளவில் வழங்கவும் அவர் வேண்டுகோள். அதனையடுத்து தமிழ்நாட்டுக்கு கொரோனா தடுப்பூசிகளை கூடுதலாக வழங்க எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். …

The post தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Edapadi Paranichaami ,Remtisivir ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...