சென்னை: கொரோனா பாதித்தவர்களுக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய ஆலோசனைக்கு பின் பொள்ளாச்சி ஜெயராமன் இதனை தெரிவித்துள்ளார்.
Tags : Corona ,Pollachi Jayaraman , Arrange for separate polling booths for corona victims .: Pollachi Jayaraman