×

அவினாசி-அத்திக்கடவு திட்டம் வரும் டிசம்பர் மாத இறுதியில் முடியும் என எதிர்பார்ப்பு.: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அவினாசி-அத்திக்கடவு திட்டம் வரும் டிசம்பர் மாத இறுதியில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சத்துணவு திட்டத்திற்கு ரூ.1953.98 கோடி நிதி ஒதுக்கீடு. மேலும் புதிதாக தொடங்கப்பட்ட மினி கிளினிக்குகளுக்காக ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Avinisi ,O. Biennirschelvam , The Avinashi-Fig Tree project is expected to be completed by the end of December .: O. Panneerselvam
× RELATED அவினாசியில் உதயசூரியனுக்கு வாக்களித்தால் இரட்டை இலையில் பதிவா?