×

இந்திய வான்வழியை பயன்படுத்த பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: இந்திய வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கை செல்வதற்காக இந்திய வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Bach ,Central government ,Imran Khan , Bach to use Indian airspace. Federal approval for Prime Minister Imran Khan
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...