×

சென்னை திருவொற்றியூரில் பணி சுமை காரணமாக மாநகர பேருந்து நடத்துனர் தூக்கிட்டு தற்கொலை..!!

சென்னை: சென்னை திருவொற்றியூரில் பணி சுமை காரணமாக மாநகர பேருந்து நடத்துனர் இளவரசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நடத்துனர் இளவரசன் தற்கொலை குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai Thiruthur , Chennai, workload, bus driver, hanged suicide
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...