×

தென்காசி குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு!: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


Tags : Palacai Crime Falls , Courtallam Falls, flooding, tourist, bathing ban
× RELATED கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில்...