×

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரி வீட்டில் இருந்து ரூ.18 லட்சம் பறிமுதல்..!!

கோவை: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரி வீட்டில் இருந்து ரூபாய் 18 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவையை சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாகியிடம் லஞ்சம் வாங்கிய வங்கி அதிகாரி ராஜேந்திரனை போலீஸ் கைது செய்தது. அதிகாரி ராஜேந்திரன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பணம், சொத்து ஆவணங்கள் சிக்கின.

Tags : Linja , Bribery case, arrest, bank officer, confiscation of Rs 18 lakh
× RELATED எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு...