×

பந்தம் என்ற சேவையை சென்னை பெருநகர காவல்துறை தொடங்கியது!

சென்னை: 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ என்ற சேவையை சென்னை பெருநகர காவல்துறை தொடங்கியுள்ளது. பாதுகாப்பு உதவி, மருத்துவ சேவை, மனநல ஆலோசனை, சட்ட ஆலோசனையை மூத்த குடிமக்கள் பெறலாம்; பந்தம் சேவையில் உதவிகளை பெற 94999 57575 என்ற எண்ணில் அழைக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

 

The post பந்தம் என்ற சேவையை சென்னை பெருநகர காவல்துறை தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Police ,Chennai ,
× RELATED யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கு: குண்டர் சட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய ஆணை