×

பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு; இரட்டையர்கள் இருவரும் ஒரே மதிப்பெண்!

கடலூர்: கடலூர் கிருஷ்ணசாமி சிபிஎஸ்இ பள்ளி மாணவிகள் தமிழில் நூற்றுக்கு நூறு பெற்று சாதனை படைத்துள்ளார். பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு இரட்டையர்களான மோதிக்கா மற்றும் மோகித்தா சகோதரிகள் தமிழில் நூற்றுக்கு நூறு பெற்றதுடன் அனைத்து பாடங்களிலும் மொத்த மதிப்பெண்கள் 482 இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

 

The post பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு; இரட்டையர்கள் இருவரும் ஒரே மதிப்பெண்! appeared first on Dinakaran.

Tags : CBSC ,Cuddalore ,Krishnasamy ,CBSE ,Tamil ,Mothika ,Mokita ,
× RELATED திண்டுக்கல்லில் தனியார் பள்ளி பஸ்,...