×

814 கணினி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு புகார் பற்றி விரிவான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : 814 கணினி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு புகார் பற்றி விரிவான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களையும் சேர்த்து விசாரித்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் அறிக்கை தர ஆதிநாதன் குழுவுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.


Tags : High Court ,computer teachers , உயர்நீதிமன்றம் ,உத்தரவு
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...