கொல்கத்தா: குடிமக்கள் தேசிய பதிவு என்ற பெயரில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் NRC-ஐ செயல்படுத்த நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.