×

குடிமக்கள் தேசிய பதிவு என்ற பெயரில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது.: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: குடிமக்கள் தேசிய பதிவு  என்ற பெயரில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் NRC-ஐ  செயல்படுத்த நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : BJP ,Mamata Banerjee ,citizens , The BJP is trying to create fear among the people in the name of national registration of citizens .: Mamata Banerjee
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...