×

சென்னையில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த காவலர் பலி

சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் சாலையோர பிளாட்பாரத்தில் மோதி கீழே விழுந்து உரிழந்துள்ளார். இந்திராநகர் ரயில் நிலையம் அருகில் பைக்கில் சென்றபோது காவலர் மருதுபாண்டி(37) கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.


Tags : Policeman ,Chennai , Policeman killed after falling from two-wheeler in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...