×

சிங்கு, காசியாபாத் எல்லையில் விவசாயிகள் குவிவதை தடுக்க இரும்பு கம்பிகளால் ஆன தற்காலிக சுவர்

டெல்லி: டெல்லி மாநிலம் சிங்கு, காசியாபாத் எல்லையில் விவசாயிகள் குவிவதை தடுக்க இரும்பு கம்பிகளால் ஆன தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளதால் சிமென்ட் இரும்பு கம்பிகளை பயன்படுத்தி சுவர் அமைக்கப்பட்டுள்ளது.


Tags : Singh ,border ,Ghaziabad , Singh, Ghaziabad border, peasants, by iron rods, wall
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...