×

காசிப்பூர், சிங்கு, டிக்ரி எல்லைகளில் நாளை இரவு 11 மணி வரை இணைய சேவை முடக்கம்

டெல்லி: காசிப்பூர், சிங்கு, டிக்ரி எல்லைகளில் நாளை இரவு 11 மணி வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Tags : Gazipur ,borders ,Singh , Gazipur, border, internet service, freeze
× RELATED உத்தரகாண்டில் ₹130 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல்