×

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டார் ராம்நாத் கோவிந்த்

டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி மாளிகையில் இருந்து ராம்நாத் கோவிந்த் புறப்பட்டார் . ஆண்டில் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றம் தொடங்கப்படுகிறது.


Tags : Ramnath Govind ,Presidential Palace ,sitting ,Parliament , Ramnath Govind leaves the Presidential Palace to attend a joint sitting of Parliament
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...