தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய் மேரி, மகள் நிவேதிதா ஆகியோர் பலியாகியுள்ளனர். தொடர்மழையின் காரணமாக வீட்டின் சுவர் நள்ளிரவு நேரத்தில் இடிந்து விழுந்ததில் தாய், மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Tags : house ,Weerakurichi ,Pattukottai , A mother and daughter were killed when the wall of their house collapsed at Weerakurichi near Pattukottai