×

நாடு முழுவதும் உள்ள 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படும்: பிரதமர் மோடி

டெல்லி: முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கொரோனா தடுப்பூசிகளுமே விலை மலிவானவை. இரு கொரோனா தடுப்பூசிகளுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது நமக்கு பெருமை தருவதாகும்.


Tags : Modi ,country ,health workers ,phase , 3 crore health workers across the country will be vaccinated in the first phase: Prime Minister Modi
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...