×

நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: ராகுல் காந்தி பேச்சு

நீலகிரி: நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை என்று ராகுல் காந்தி உரையாற்றியுள்ளார். ஜனநாயகத்தை காக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு நாடு, ஒரு தலைவர் என தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றசாட்டியுள்ளார்.

The post நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Rahul Gandhi ,Nilgiris ,Modi ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில்...