×

வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது!: டெல்லியில் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற 8ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!

டெல்லி: டெல்லியில் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற 8ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பிடிவாதமாக உள்ளார். உழவர் பிரதிநிதிகள் - மத்திய அமைச்சர்கள் இடையே முட்டுக்கட்டை நீடித்ததால் பேச்சு தோல்வியில் முடிவடைந்தது. 9வது கட்ட பேச்சுவார்த்தையை ஜனவரி 15ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியறுத்தி டெல்லியில் 44வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது.


Tags : phase ,talks ,Delhi ,government , Delhi, farmer, government, 8th phase negotiations, failed
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...