×

பணமோசடி வழக்கில் ஹேம்நாத்தின் வங்கி கணக்கை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு

சென்னை: பணமோசடி வழக்கில் கைதான சித்ரா கணவர் ஹேம்நாத்தின் வங்கி கணக்கை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். மறுத்து சீட் வாங்கி தருவதாக கூறி மூவரிடம் தல ரூ.35 லட்சம் பெற்று மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத் ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார்.


Tags : Federal Criminal Police ,Hemnath , Federal Criminal Police decide to freeze Hemnath's buyer's account in money laundering case
× RELATED ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத்...